குழுந்தலாயி அம்மன் ஓலைப்பிடாரி - காலை 11. 00 மணிக்கு திருவிழா முடிந்து கோவிலில் குடிபுகுதல். (11-03-2017) .
குழுந்தலாயி அம்மனுக்கு திருவிழா ( குடி புகுதல்) முடிந்தது. பின் உறையூர் மந்தை சாத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த வருடம் திருவிழா ( மந்தை பூஜைக்கு) பின் திறக்கப்படும்.